Welcome Guys

Powered by Blogger.

Blog Archive

I have not done a film like this before" - Anushka

Selvaraghavan's Irandaam Ulagam which is set for release on the 22nd of November has already begun to raise expectations among the film enthusiasts. The trailer reveals a completely new world that promises us a great experience. 

Anushka, the leading lady of the flick looks charming in the different worlds that she is set in. 

When the actress was asked about the film in a recent interview she replied saying that she has not done a film like this before. 

"There was the prospect of working with Selva. I just wondered if I would be able to live up to his expectations. I had a great time shooting, and am looking forward to the film.

Anushka also stated she never meant to be an actress. She started off following instructions merely and later learnt what not to do. Speaking about Selvaraghavan, Anushka said

"He is extremely talented. He extracts great performances from his actors. His nuances transform a good scene into a fantastic one.”
2:22 AM | 0 comments | Read More

No demands of Aayirathil Oruvan in Irandam Ulagam

Arya says the audience will not be required to know any cultural history to enjoy Irandam Ulagam


Ahead of Selvaraghavan’s magnum opus fairytale romance Irandam Ulagam’s release, the film’s lead Arya, who has been having a great run this year, makes it clear that the film will be different from the historical fantasy of Aaiyrathil Oruvan. Arya emphasized that the audience will not be demanded to know any history or cultural nuances to relate with Irandam Ulagam. He said There were a lot of details that people didn’t know (about Aaiyrathil Oruvan). There are no such things in Irandaam Ulagam. I am sure it will work well with the audience and open up the space for such films in future,”

Since the film was so heavily laced with computer graphics Arya admitted to having a totally new challenge as an actor to work under those circumstances. But the actor says that the confidence and reassurance came through the director Selvargahavan who simply asked him to turn up on the sets and just follow his lead.
11:55 AM | 0 comments | Read More

Thank You Sachin”- Indian Film Industry


Celebrities' reaction after Sachin's last test match.

It all started and ended at the same place for Sachin Tendulkar. He began his first class career at Wankhede and played his lat test there today.


It was an emotional moment, not just for the man who has been carrying Indian cricket on his shoulders for 24 years, but also for his millions and millions of fans around the globe. The Wankhade stadium remained houseful for the presentation ceremony, to witness the farewell Sachin Tendulkar.
 
The social media was filled with wishes and moving good bye messages for the legend. Here are some of the tweets from our celebrities.
 
Venkat Prabhu“#ThankYouSachin for everything!! Can't imagine cricket without the god!”
 
Hrithik Roshan“#ThankYouSachin for being a SuperHero of the human spirit! We all get to b a part of history today!”
 
Shruti Haasan- “To inspire loyalty love hearts and minds the way you have.. #thankyousachin”
 
Jiiva- “No words- we will miss u Sachin Moving god of honor.#ThankYouSachin #SachinnnnSachin”
 
Siddharth- “Sachin’s gone. Time to move on...  Cricket needs a new name. Certainly, it can never be the same. It will never be the same. #ThankYouSachin”
 
Abhishek Bachchan- “#ThankYouSachin you have made it possible for us to say…. We come from the same land as the great SACHIN TENDULKAR.”
 
Vikram Prabhu – “Every Indian cricketer wanted to be you, resulting in an amazing Indian team today! You are an inspiration! #ThankYouSachin”
 
Rahul Bose- “Thoughts from Wankhede today. Watched cricket here before Sachin, will watch cricket here after Sachin. But it will never be the same again. It seems I was seen crying on tv. Yes. i cried for every moment @sachin_rt illumined our lives tht future generations will never experience”.
 
We, at Behindwoods join the world in saluting the greatest cricketing legend the world has ever seen. Thank you Sachin for the memories, inspiration and entertainment. Cricket for sure wouldn’t be the same! 
11:41 AM | 0 comments | Read More

happy news for thala fans


from sreedhar pillai tweet

10:55 AM | 0 comments | Read More

BIG MYSTERY SURROUNDING DHANUSH AND KAJAL AGGARWAL




Kajal Aggarwal and Dhanush who were initially set to pair up for Polladhavan are finally coming together. Dhanush and Kajal have indeed come a long long way from their first photoshoot for Polladhavan. The actress revealed in recent interview to Dubai based Tabloid that she will be pairing with Dhanush soon. 
Dhanush currently holds Vetrimaran's script which has Manisha Yadav playing the lead role(Tentative) and has a project with Suraj ofPadikathavan fame. So it's still a big mystery regarding which project Kajal has bee signed up.
10:25 AM | 0 comments | Read More

SUPERSTAR AND ILAYATHALAPATHY CONFIRMED WILL THALA JOIN IN ?



Pongal 2014 will undoubtedly the biggest day in Kollywood's recent history, Superstar, Ilayathalapathy and Thala are all set to grace the audience with their respective movies. Superstar's Kochadaiyaan has already been confirmed as a 10th January release by a press release issued by Murali Manohar, the co-producer of EROSEntertainment and around 744 screens around Tamil Nadu have already been allotted to Kochadaiyaan.
Now the breaking news is that Ilayathalapathy's Jilla is also confirmed for 10th of January, Actor Jithan Ramesh the son of RB Chaudhary who are the producers of Jilla has just made this tweet

Now that both Superstar and Ilayathalapathy have confirmed their presence on January 10th, it's all left for Thala and his Veeram to complete the Biggest Box Office Battle of the Century. Following Arrambam's massive success Thala's Veeram is also redhot in the industry but it's is yet to open for trade but sources confirm the makers of Veeram are also very clear with their stand of releasing their movie for Pongal. Looks like it's upto Theatre owners to decide which movie they want...


So fans its official Superstar, Thala and Thalapathy are all set for the biggest box office battle ever. Thala's Veeram makers have just released a new poster confirming the movie for a Pongal Release.
The Press note along with Poster revealed that the shooting will be completed in the next few days and the movie will be released for Pongal. Ajith has played a very lively character
7:56 AM | 0 comments | Read More

Box Office Collection: Arrambam Racing Towards 100 Crores

15-1384513083-arrambam-100-06Arrambam has become the biggest hit of 2013. The movie, which was released on October 31, has done brilliant business at Tamil Nadu Box Office as well as worldwide. This again shows that Ajith Kumar’s star power works big time at the Box Office and if a movie of him gets positive response, then, it will surely set the collection centres on fire.
The Tamil movie opened up to positive reviews from critics and audience. The major credit for the success of Arrambam will also be shared with Ajith Kumar’s fans, as they spent overtime spreading good words about the movie on the release day and the day after. It created a complete positive atmosphere around the flick, which played a crucial role in reaching all section of audience.
Arrambam was released in good number of screens. Multiplexes dedicated major number of screens for the Tamil movie in first two days to cash in on the occasion. This also helped the movie to register a stunning opening at the Tamil Box Office. On the opening day, the occupancy for the movie in the entire state reached close to 95 percent, say traders.
12:16 AM | 0 comments | Read More

ரூ.50 கோடி வசூலுடன் 50வது நாளை தொட்டது ராஜா ராணி!

29CP_RAJA_RANI1_JP_1600183fஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’யை அட்லீ டைரக்ட் செய்திருந்தார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். நாளை (நவம்பர் 15) ராஜா ராணி 50 வது நாளை தொடுகிறது.
வெளியிடப்பட்ட தியேட்டர்களில் 30 சதவிகித தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜா ராணி இதுவரை 50 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் செய்தி தொடர்பாளர் அனுப்பி உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அட்லி கூறியதாவது “என் கனவு நிறைவேறியிருக்கிறது. என்னையும் என் படைப்பையும் ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. 2014ம் ஆண்டும் இதே கம்பெனியுடன் இணைந்த ஒரு படம் இயக்க இருக்கிறேன். அது ராஜா ராணியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக இருக்கும்” என்றார்.
“நல்ல படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. புதிய, திறமையான இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க ஊக்கம் தருவதாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்.
“முருகதாசுடன் இணைந்து நாங்கள் தயாரித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து அவருடன் இணைந்து தமிழ், மற்றும் இந்திப் படங்களை தயாரிக்க உள்ளோம்” என்கிறார் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தலைமை செயல் அதிகாரி விஜய் சிங்.
11:55 PM | 0 comments | Read More

சச்சினுக்கு பாடல் அர்ப்பணிப்பு அமீர்கான் அசத்தல்

NT_131115011707000000இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான, சச்சின், மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன், மும்பையில் விளையாடப் போகும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், தான் நடித்துள்ள, ‘தூம்-3′ என்ற படத்தில், இடம் பெற்றுள்ள, ‘தூம் மச்சவே’ என்ற பாடலை, சச்சினுக்கு அர்ப்பணித்து உள்ளார் அமீர்கான்.
‘கடந்த, 25 ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் துடித்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் மேதை சச்சினுக்கு, எங்கள் படத்தின் டைட்டில் பாடலை அர்ப்பணிப்பது பெருமையாக உள்ளது’ என்று, தெரிவித்து ள்ள அமீர்கான், சச்சினின் கடைசி போட்டியில், அவரின் அதிரடி ஆட்டத்தை கண்டுகளிக்கவும், ஆவலோடு இருப்பதாகவும் கூறி உள்ளார்.
11:50 PM | 0 comments | Read More

‘Kochadaiyaan’, ‘Vishwaroopam 2′ Release Dates

metromasti_photosIn the making for a good lot of demanding months, the magnum opus of Kollywood are pushed sadly to next year, making us wait some more time.
But not for too long though, as Superstar’s ‘Kochadaiyaan’ and Ulaga Nayagan’s ‘Vishwaroopam 2′ are to hit the screens in early 2014, as early as Pongal! So are they locking horns with release clash of the younger heroes –Ajith’s ‘Veeram’ and Vijay’s ‘Jilla’? We don’t know yet, but may be even not.
Though the big budgets are looking forward to encash on the festive season, they may as well give the other releases a breather, to lock horns on Republic Day.
While ‘Kochadaiyaan’ may in fact hit the screens for Pongal, ‘Vishwaroopam 2′ is most likely to utilize January 26th for a worldwide release. Sounds familiar? Well, that is when the first part was released, exactly a year earlier. All said and done, there is a lot to look out for in January 2014, giving the year a jump start.
3:27 AM | 0 comments | Read More

Ajith changes his mind

Ajithmind
Ajith has been donning negative shade roles in the films Billa, Billa 2,Mankatha and Arrambam. It seems that he is bored doing such roles. Because of this, he has agreed to act in Veeram directed by SiruthaiSiva. In Veeram, Ajith dons the role of an affectionate brother who fights for justice.

When Siruthai Siva narrated this role, Ajith immediately gave his nod. It is understood that the reason for this is Ajith’s wife Shalini. She has requested Ajith not to continue with negative roles and asked him to don positive roles.
Ajith had agreed for this. Tamannaah is pairing with Ajith in this film.Santhanam, Vidharth and Abhinaya are also starring in Veeram. Abhinaya is donning the role of Ajith’s sister. Devi Sriprasad is composing the music. The film is being released for Pongal.
3:18 AM | 0 comments | Read More

FIRST ANGLE - ORTHOGRAPHIC PROJECTION

   

Orthographic Projection is a way of drawing an 3D object from different directions. 
Usually a front, side and plan view are drawn so that a person looking at the drawing can see all the important
 sides.
 Orthographic drawings are useful especially when a design has been developed to a stage whereby it is almost ready to manufacture.
IMPORTANT: There are two ways of drawing in orthographic - First Angle and Third Angle.
 They differ only in the position of the plan, front and side views.
Below is an example of First Angle projection.
 Opposite is a simple L-shape, drawn in three dimensions.
The front, side and plan views have drawn around the 3D shape
. However this is not the correct way of drawing them as they are not in the right positions.



  


The correct method of presenting the three views, in first angle orthographic projection is shown below.
 The drawing is composed of a front, side and plan view of the L-shaped object.
 The first drawing is the front view (drawn looking straight at the front of the L-shape),
 the second is a drawing of the L-shape seen from the side (known as side view) and last of all
 a drawing from above known as a plan view. The red lines are faint guidelines and they are drawn
 to help keep each view in line, level and the same size.


THE SIDE VIEW


Imagine standing directly at the side of the L shape.

THE PLAN VIEW

The plan view is a view seen directly from above. Some people call this a birds eye view.




2:12 AM | 0 comments | Read More

Kochadaaiyaan Audio Realse

Exclusive : Kochadaaiyaan Audio From 12th December 2013 On Rajinikanth's Birthday & Movie Scheduled For 10th January 2014

 
12:14 PM | 0 comments | Read More

சென்னையில் முதன்முதலாக 3-டி உடன் கூடிய டப்பிங் தியேட்டர்!

NT_131113110033000000சென்னை தி.நகர் வடக்கு போக் சாலையில், ‘ரெஸிடன்ஸி டவர்’ நட்சத்திர ஹோட்டலுக்குப் பின்புறம், ‘டான் ஸ்டுடியோ’ எனும் பெயரில் புதிதாக ஒரு எடிட்டிங், டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது.
‘ஆர்.ஜி.பி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரைமரி வர்ணங்களை எண்ணத்தில் கொண்டு ரெட் சூட், கிரீன் சூட், ப்ளூ சூட் என மூன்று பிரதான வண்ணங்களில் அழகு மிளிரும் இந்த ‘டான் ஸ்டுடியோவுக்குள் மூன்று பிரமாண்ட எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘டான் ஸ்டுடியோ’வின் உள் அமைந்த இந்த மூன்று எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டரில் ஒன்றான ‘ஹெச்.டி- 3டி’ புரொஜக்ஷன் வசதியுடைய ‘ரெட் சூட்’ டப்பிங்- ரெக்கார்டிங் தியேட்டரை பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி திறந்து வைத்தார்.
அதே நாளில் ‘கிரீன் சூட்’ எடிட்டிங் ஸ்டுடியோவை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார். ‘ப்ளூ சூட்’ எடிட்டிங் தியேட்டரை ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படங்களின் இயக்குனர் ராம் ஆரம்பித்து வைத்தார்.
‘டான் ஸ்டுடியோ’ எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களின் பிரமாண்டமான வசதிகளைக் கண்டு இந்த மூன்று சினிமாக்கலைஞர்களும் வியந்து, பாராட்டினார்கள் என்பது ஸ்டுடியோவுக்குக் கிடைத்த பெருமை.
பாலிவுட்டையும் தாண்டி, ஹாலிவுட்டுடன் போட்டிபோடும் தமிழ் சினிமாவின் தலைநகரமான சென்னையில் இப்படி ஹெச்.டி-3டி புரொஜக்ஷன் வசதியுடன் கூடிய டப்பிங் தியேட்டர்களை நிர்மாணிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது? அதுவும் ‘பிரைமரி கலர்ஸ்’ எனப்படும் அடிப்படை வண்ணங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களில் மூன்று எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களை உருவாக்கும் திட்டம் வந்ததெப்படி?
‘டான் ஸ்டுடியோ’ உரிமையாளர் தன விக்னேஷிடம் கேட்போம்… ”எனக்கு சொந்த ஊர் விருதுநகர். சினிமா இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஏழு வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்து, ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு தனியார் நிறுவனத்தில் D.F.M எனும் ‘டிஜிட்டல் பிலிம் மேக்கிங்’ கோர்ஸ் முடித்தேன்.
அதன்பின் ‘வர்ணம்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தேன். அதைத் தொடர்ந்து குவைத்தில் நான்காண்டுக்காலம் விளம்பரப்படங்கள் மற்றும் டாக்குமெண்டரி படங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது.
அங்கு பெயரும்,பொருளும் ஓரளவு ஈட்டிய நான், சென்னை திரும்பியதும் என்னுள் இருந்த சினிமா ஆசையின் வெளிப்பாடாக இப்படி ஒரு எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கத் திட்டமிட்டேன்.
எனது சினிமா நண்பர்களான நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர்கள் ராம், பாலாஜி தரணிதரன் உள்ளிட்டவர்களிடம் ஆலோசித்தேன். சென்னையில் ஹெச்.டி டப்பிங் தியேட்டர்கள் இருக்கின்றன.
3டி புரொஜக்ஷன் வசதியுடன் கூடிய டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் இல்லை. அதுமாதிரி எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களை நிர்மாணித்தீர்கள் என்றால், தமிழ்த் திரையுலகினருக்கு வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள். அதன்படி, ஹெச்.டி-3டி வசதியுடன் கூடிய ஒரு ஸ்டுடியோவை உருவாக்கத் திட்டமிட்டு களம் இறங்கியபோது தயார் ஆனதுதான் இந்த ‘டான் ஸ்டுடியோ’.
பொதுவாக ‘ஆர்.ஜி.பி’ எனப்படும் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று அடிப்படை வண்ணங்களை சரிவிகிதத்தில் ஒன்று சேர்த்தால், பால் வெண்மை உருவாகும்.
அதனடிப்படையில்தான் இந்த ‘டான் ஸ்டுடியோ’வின் வராண்டாவை வெண்மை நிறத்திலும், ஹெச்.டி-3டி புரொஜக்ஷன் வசதியுடைய டப்பிங்-ரெக்கார்டிங் ஸ்டுடியோவை ‘ரெட் சூட்’ எனும் சிவப்பு நிறத்திலும், ‘கிரீன் சூட்’ எனும் பெயரில் ஒரு எடிட்டிங் ஸ்டுடியோவை பச்சை வண்ணத்திலும், மற்றொரு எடிட்டிங் அறையை ‘ப்ளூ சூட்’ எனும் பெயரில் நீலவண்ணத்திலும் வடிவமைத்துள்ளேன்.
அவ்வளவாக விழாக்களில் தலைகாட்டாத பின்னணிப்பாடகி எஸ்.ஜானகியம்மா இதன் திறப்புவிழாவில் கலந்துகொண்டு ‘ரெட் சூட்’ எனும் 3டி புரொஜக்ஷன் டப்பிங்- ரெக்கார்டிங் ஸ்டுடியோவை திறந்துவைத்து, கிரீன் சூட் எடிட்டிங் ஸ்டுடியோவை திறந்துவைக்க எதேச்சையாக பச்சை வண்ண உடையில் வந்திருந்த நடிகர் விஜய் சேதுபதியிடமும், ப்ளூ சூட் எடிட்டிங் ஸ்டுடியோவை திறந்துவைக்க நீலநிற உடையில் வந்திருந்த இயக்குனர்- நடிகர் ராமிடமும் பேசிக்கொண்டிருந்தபோது, ”நான் இங்கு ரெட் சூட் தியேட்டரை திறந்து வைத்திருக்கிறேன். ஆனால், விஜய் சேதுபதியின் சூட் கலரில் நானும் பச்சைவண்ண உடையையே அணிந்து வந்திருக்கிறேன்.
நான் சிவப்புநிற உடையில் வந்திருந்தால் ரொம்ப பொருத்தமாக இருந்திருக்கும் அல்லவா?” என்று குழந்தைத்தனமாக சிரித்ததை மறக்க முடியாது.
ரெட் சூட் டப்பிங்- ரெக்கார்டிங் 3டி புரொஜக்ஷன் ஸ்டுடியோவை திறந்துவைத்து, ‘காதல் ஓவியம்’ திரைப்படத்தில், அவர் பாடி, மெகா ஹிட் அடித்த ‘நாதம் என் ஜீவனே…’ பாடலின் ஒருசில வரிகளைப் பாடிவிட்டு, ஒரு விநாயகர் துதியையும் பாடி, விழாவில் கலந்துகொண்டோரை மெய்சிலிர்க்க வைத்தார் எஸ்.ஜானகியம்மா” எனும் ‘டான் ஸ்டுடியோ’ தன விக்னேஷ், தொடர்ந்து,
”பொதுவாக இதுமாதிரி டப்பிங் ஸ்டுடியோக்களில் இடவசதி மிகவும் குறைவாக இருக்கும். இப்படியொரு ஸ்டுடியோவை நான் உருவாக்க உள்ளேன் என்றதும், இயக்குனர் ராம், ”பேசிக்கொண்டே நடக்கும், ஓடும் காட்சிகளில் அப்படி நடந்தபடியே டப்பிங் பேசும் வசதியும், படுக்கைக் காட்சிகளில் படுத்தபடி டப்பிங் பேசும் வசதியும் இருந்ததென்றால், அக்காட்சியில் நடிப்பவர்களின் முகபாவனைகளுக்கு டப்பிங் குரல் ஏற்ற இறக்கத்துடன் கனகச்சிதமாக பொருந்தி இருக்கும்” என்றார்.
அதைக் கருத்தில் கொண்டு ஒரு ‘ட்ரெட் மில்’லைப் போட்டு, அதில் நடந்தும் ஓடியும் டப்பிங் பேசும் வசதிகளையும், ஒரு படுக்கையைப் போட்டு அதில் படுத்தபடி படுக்கைக்காட்சிகளில் டப்பிங் பேசும் அளவிற்கும் ‘டான் ஸ்டுடியோ’வின் இந்த ரெட் சூட்டில் செய்திருக்கிறோம்.
அதேமாதிரி கிரியேட்டர்கள், டைரக்டர்கள் புகைபிடிக்க தனி அறைகள், ரிலாக்ஸாக கேரம், செஸ் விளையாட அறைவசதி என இன்னும் பல வசதிகளையும் செய்துள்ளேன்.
இதுமாதிரி வசதிகளையும், இங்குள்ள எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களுக்கான விலை உயர்ந்த வெளிநாட்டு இறக்குமதி சாதனங்களையும் பார்த்துவிட்டு, பாடகி எஸ்.ஜானகியம்மா, விஜய் சேதுபதி, இயக்குனர் ராம், பாலாஜி தரணிதரன் உள்ளிட்ட திரையுலக வி.வி.ஐ.பிகள் பாராட்டியது மறக்க முடியாதது” என்று கோரஸாக கூறுகின்றனர் ‘டான் ஸ்டுடியோ’ உரிமையாளர் தன விக்னேஷ்ம் அவரது மனைவி சின்மயியும்!
இனி, எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் டெக்னிக்கல் புதுமைகளை விரும்பும் தமிழ் சினிமா இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ‘டான் ஸ்டுடியோ’ வாயிற்கதவைத் தட்டுவது நிச்சயம் என்று நம்புவோம்!
4:28 AM | 0 comments | Read More

கெளதம்மேனனின் புதிய படத்தில் நடிக்கிறார் சிம்பு!

Simbu-and-Gauthamநடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களின் தோல்வி எதிரொலியாக கெளதம்மேனனின் இயக்கத்தில் நடிக்கவே முன்னணி ஹீரோக்கள் அச்சப்படுகின்றனர்.
அதோடு, எந்த ஹீரோவாக இருந்தாலும் கதையே சொல்ல மாட்டேன் என்ற தனது கொள்கையில் அவர் இன்னமும பிடிவாதமாக இருந்து வருவதால், யோஹன் அத்தியாயம் ஒன்று படத்திலிருநது விஜய் விலகியதைத் தொடர்ந்து துருவநட்சத்திரம் படத்தில் நடிப்பதாக இருந்த சூர்யாவும் விலகி விட்டார்.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கெளதம்மேனன் படத்தில் நடிக்கயிருந்த அஜீத், இப்போது அவரது புதிய படத்தில் நடிக்கயிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் இன்னும் முற்றுபெறவில்லையாம். கூடவே தற்போது அஜீத் வீரம் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் ஒருவேளை கெளதம் படத்தில் அவர் நடித்தாலும் அந்த படத்தை முடித்த பிறகுதான் நடிப்பாராம்.
அதனால், அதுவரைக்கும் ஓய்ந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கும் கெளதம்மேனன், தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த சிம்புவைக்கொண்டு தற்போது புதிய படத்தை தொடங்கியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. வேட்டைமன்னன், வாலு படங்களை முடித்து விட்ட சிம்பு, தற்போது பாண்டிராஜின் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, கெளதம் படத்திலும் நடிக்கிறாராம் சிம்பு. இது உறுதி செய்யப்பட்டு விட்டதால், சிம்புவுக்கேற்ற ஜோடியை பாலிவுட், ஹாலிவுட் என்று தீவிரமாக தேடி வருகிறாராம் கெளதம்மேனன்.
4:27 AM | 0 comments | Read More

ஷாலினி அட்வைஸ் : நல்லவராக மாறிய அஜீத்…!

Ajith and Shalini.1சமீபகாலமாக தொடர்ந்து கெட்டவனாகவே நடித்து வந்த அஜீத், தனது மனைவி ஷாலினியின் அட்வைஸை ஏற்று வீரம் படத்தில் நல்லவராக நடித்துள்ளாராம். பில்லா, பில்லா-2, மங்காத்தா, ஆரம்பம் என அஜீத் தொடர்ச்சியாக வில்லத்தனம் கலந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.
மங்காத்தா படத்தில் கூட நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாகவே நடிக்கிறது என்று ஒரு டயலாக்கே சொன்னார் அஜீத். அஜீத்தின், ரசிகர்களும் அவரது நெகட்டிவ் நடிப்பை ரசிக்கின்றனர். இருந்தும் சிலர் தொடர்ந்து அதுபோன்று நடிப்பதை ஏற்க மறுக்கின்றனர்.
அஜீத்தின் மனைவி ஷாலினிக்கு கூட இது சுத்தமாக பிடிக்கவில்லையாம். அவர் தான் அடுத்தபடத்தில் இப்படி நடிக்காதீர்கள் என்று அட்வைஸ் பண்ணினாராம். அதனையடுத்து தான் தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் வீரம் படத்தில் நல்லவனாக நடிக்க சம்மதித்தாராம்.
அண்ணன்-தம்பி பாசத்தை மையப்படுத்தி வீரம் படத்தை இயக்கி வருகிறார் சிவா. லவ், காமெடி, ஆக்ஷ்ன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஆக ஷாலினியின் அட்வைஸால் தான் அஜீத் நல்லவராக மாறியிருக்கிறாராம்.
மனைவி சொல்லே மந்திரம் என்பது சரியாகத்தான் இருக்கிறது…!!
4:26 AM | 0 comments | Read More

படப்பிடிப்பில் விபத்து! நஸ்ரியாவின காலில் ரத்தம் கொட்டியது!!

Nazriya-Nazim_with_Mammotty-son1நேரம் படம் வெளியானபோது, அதிரடியாக பல படங்களை கைப்பற்றி ஏனைய நடிகைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் நஸ்ரியா.
ஆனால் அதிரடியாக அவர் வளர்ந்து வந்த நேரம், நய்யாண்டி படத்தில் தொப்புள் விவகாரத்தில் சிக்கிய நஸ்ரியாவின் மார்க்கெட்டில் இருந்த பரபரப்பு குறைந்தது. இருப்பினும், தன் மீது கிரேசாக இருந்த சில இயக்குனர்களின் படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.
அப்படி புதிதாக ஜீவாவுடன் நீயெல்லாம் நல்லா வருவடா மற்றும் பாலாஜி மோகனின் வாய் மூடி பேசுவோம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நஸ்ரியா.
இதில் வாய் மூடி பேசுவோம் படத்தின் படப்பிடிப்பு மூணாறு பகுதியில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்து கொண்டிருக்கும்போது நஸ்ரியா ஸ்கூட்டியில் வருவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம்.
அப்போது, சாலையில் தண்ணீராக கிடந்ததால் நஸ்ரியா ஓட்டி வந்த ஸ்கூட்டி சறுக்கி கீழே விழுந்து விட, நஸ்ரியாவின் காலில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாம். அதையடுத்து உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடந்து தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் நஸ்ரியா.
4:23 AM | 0 comments | Read More

புதிய கூட்டணியுடன் களமிறங்கும் கமல்

KamalHassan‘விஸ்வரூபம்-2′ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில், தீவிரமாக இருக்கும் கமல், அடுத்ததாக, ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரபல கன்னட நடிகர், ரமேஷ் அரவிந்த் இயக்கப் போகும், இந்த படத்தில், புதிய கூட்டணியுடன், கைகோர்த்துள்ளர்.கமல். அவருக்கு ஜோடியாக, முதல் முறையாக, காஜல் அகர்வால் நடிக்கிறாராம்.
காமெடிக்கு, சந்தானத்தை கூட்டணிசேர்த்துள்ளதாகவும், இசை அமைப்பாளராக, யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கோடம்பாக்கம் வட்டாரம் கூறுகிறது. கமலின் இந்த புதிய கூட்டணி, அவரின் ரசிகர்களிடையே, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
4:20 AM | 0 comments | Read More

அடுத்த கொலவெறிக்கு தயாராகும் தனுஷ்-அனிருத்!

af6122c3-8bf8-43b9-961b-fec12f36caa0OtherImageஎன்னதான் ஒல்லிக்குச்சியான உடல்கட்டு என்றாலும், ஆக்சன் கதை என்கிறபோது கைக்கு 10 பேரை பந்தாடவும் தயாராகி விடுகிறார் தனுஷ். அதற்காக தனது தலைமுடி, பாடி லாங்குவேஜ் ஆகியவற்றில் மாற்றம் செய்து அந்த கேரக்டரை மெருகேற்றி விடுகிறார்.
இப்படி கதைக்கேற்ப தனது கெட்டப்பை பக்காவாக மாற்றிக்கொண்டு நடித்து வரும் தனுஷ், தற்போது தான் தயாரித்து நடித்து வரும் படம் ”வேலையில்லா பட்டதாரி”.
படத்தின் கதைப்படி படித்து விட்டு வேலையில்லாமல் போராடும் இளைஞனின் கதை என்பதால், தன்னை இன்னும் யூத்தாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக 3 படத்தைப்போலவே மீசை இல்லாமல் நடிக்கிறாராம்.
மேலும், 3 படத்தில் தனுஷால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட அனிருத்தே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். முதல் படத்திலேயே தனுசும்-அனிருத்தும் கைகோர்த்து ஒய்திஸ் கொலவெறி என்றொரு அதிரடி பாடலை கொடுத்தவர்கள் என்பதால், இந்த படத்திலும் பட்டயக் கிளப்பும் வகையில் ஒரு அதிரடியான பாடலை ரெடி பண்ணும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதனால், ஓய்வு கிடைக்கும் நாட்களில் அனிருத்தை அழைத்து நிறைய டியூன் போடச்சொல்லி கேட்கும் தனுஷ், கொலவெறியை மிஞ்சும் அதிரடி டியூன் இன்னும் சிக்காததால் தொடர்ந்து அனிருத்தை புது டியூன் கேட்டு நொங்கெடுத்துக்கொண்டிருக்கிறாராம்.
4:19 AM | 0 comments | Read More

கமல் படத்தில் முதன்முறையாக காஜல்அகர்வால், சந்தானம், யுவன்ஷங்கர்ராஜா!



mqdefault copyவிஸ்வரூபம் 2 பட வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல். அவரது 59வது பிறந்த நாளான நவம்பர் 7-ந்தேதி அப்படம் வெளியாகும் என்று முன்னமே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த பிறந்த நாளில் அது நடக்கவில்லை என்பதோடு, அப்படம் சம்பந்தமான எந்த தகவலையும வெளியிடவில்லை கமல். அன்றைய தினம் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய கமல், நடிகை ஸ்ரீப்ரியாவின் மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டவர், அதே விழாவுக்கு வந்திருந்த தனது குருநாதர் கே.பாலசந்தரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்.
மேலும், விஸ்வரூபம்-2 படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளில் தீவிரமாக நடந்த வரும் நிலையில், கமல் அடுத்து நடிக்கப்போகிற உத்தமவில்லன் படம் பற்றிய செய்திகள் தற்போது அதிகமாக உலவத் தொடங்கியுள்ளது.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்பட்ட காஜல்அகர்வால் அப்படத்திலிருந்து விலகி விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தி பரவியது.
ஆனால், இப்போது அது பொய்யான தகவல் என்கிறார்கள். அப்படத்தில் காஜல் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாம். அதேபோல், எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடித்து விட்டு கமலுடன் நடிப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியிருந்த சந்தானம் இபபடத்தில் நடிப்பதோடு, யுவன்ஷங்கர்ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
ஆக, காஜல்அகர்வால், சந்தானம், யுவன்ஷங்கர்ராஜா ஆகிய மூன்று பேரும் இப்படம் மூலம் முதன்முறையாக கமல் படத்தில் இடம்பெறும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள்.
6:46 AM | 0 comments | Read More

3-டியில் வெளியாகிறது ஷோலே…!!

ff986633-a81f-402b-b2ff-0fa4f59569e0OtherImage1975-ஆண்டு வெளிவந்து இந்தியா முழுக்க ஒரு கலக்கு கலக்கிய படம் ”ஷோலே”. இப்படம் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது.
அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், ஹேமாமாலினி, ஜெயபாதுரி பச்சன், அம்ஜத் கான் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம் ஷோலே. ரமேஷ் சிப்பி இயக்கிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. படம் மட்டுமல்லாது இப்படத்தில் இடம்பெற்ற பாட்டுகளும் சூப்பர் ஹிட்டானது.
இதில் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளுக்கும் பெரும் வெற்றியை தேடி தந்தது. வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் கலெக்ஷ்னை அள்ளியது.
இந்நிலையில் இப்படத்தை இப்போது 3டியில் மெருகேற்றி உள்ளனர். சுமார் ரூ.25 கோடியில், 3டி தொழில்நுட்பத்தில், டி.டி.எஸ் சவுண்ட் மிக்ஸிங் எல்லாம் சேர்த்து மெருகூட்டப்பட்ட இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் புதுப்பொலிவுடன் வெளிவர இருக்கிறது.
விரைவில் இப்படத்தின் புது டிரைலர் வெளிவர இருக்கிறது. இந்த புது டிரைலர் வெளியீட்டு விழாவில் இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
6:43 AM | 0 comments | Read More

அஜீத்-விஜய் பட வில்லனுடன் மோதும் சூர்யா

fcf5a2c9-42e4-4605-b1fe-918e1042ef7f_S_secvpfசூர்யா-லிங்குசாமி இணைந்திருக்கும் புதிய படம் தொழில்நுட்ப ரீதியிலும், நடிகர்கள் அளவிலும் சிறப்பம்சங்கள் நிறைந்ததாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ‘ரெட் டிராகன்’ என்ற அதிநவீன கேமராவை உபயோகித்து படமாக்குகின்றனர்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகரான மனோஜ் பாஜ்பாயை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர் இந்தியில் வெளியான ‘சத்யா’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர். இப்படத்தில் இவர்தான் முக்கிய வில்லனாம்.
இன்னொரு வில்லனாக அஜீத்-விஜய் ஆகியோரின் படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடிக்கிறாராம். வித்யூத் ஜம்வால் அஜீத்துடன் ‘பில்லா-2’, விஜய் உடன் ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர். தற்போது சூர்யாவுடன் சண்டை போடப் போகிறார்.
6:41 AM | 0 comments | Read More

சிம்புவுடன் காதல் என்று வம்பு வளர்ப்பதா?’ அடங்காத கோபத்தில் ஆண்ட்ரியா


120413000303_Antriya-7‘எனக்கு மட்டும், ஏன்தான், இப்படி நடக்கிறதோ’ என, கடும் டென்ஷனில், நகத்தை கடித்துக் கொண்டிருக்கிறார், ஆண்ட்ரியா. ஏற்கனவே,’கொலை வெறி’ இசையமைப்பாளர் அனிரூத்துக்கும், இவருக்கும், காதல் என, செய்தி வெளியானது.
அதற்கு பின், மலையாள நடிகர், பகத் பாசில் – ஆண்ட்ரியாவுக்கும் இடையே காதல் உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், ‘இதெல்லாம் வதந்தி’ என, அமைதியாக மறுத்த ஆண்ட்ரியா, தற்போது, ‘இங்கே என்ன சொல்லுது’ படத்தில் நடிக்கும்போது, சிம்புவுக்கும், ஆண்ட்ரியாவுக்கும், நெருக்கம் ஏற்பட்டு விட்டதாகவும், இதனால், சிம்புவின் காதலி, ஹன்சிகா, கடுப்பில் இருப்பதாகவும், வெளியாகியுள்ள வதந்தியால், ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.
‘அந்த படத்தில், ஆண்ட்ரியாவுக்கும், சிம்புவுக்கும் இடையேயான, காதல் காட்சிகள், வெறும், ஐந்து மணி நேரம் மட்டுமே, படமாக்கப்பட்டன. அந்த காட்சிக்கு அவசியம் என்பதால், இருவரும் நெருக்கமாக நடித்தனர்.
இது, அவர்களின் தொழில் தொடர்பான விஷயம். இதற்கு மேல், அவர்களுக்கு இடையே, எந்த விஷயமும் இல்லை’ என, கறாராக கூறியுள்ளது, ஆண்ட்ரியா தரப்பு. மேலும், ‘தற்போதைய சூழ்நிலையில், ஆண்ட்ரியா, யாரையும் காதலிக்கவும் இல்லை’ என்றும், ஆண்ட்ரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6:34 AM | 0 comments | Read More

ஆர்யாவுடன் சண்டை போட்ட அனுஷ்கா

8031a051-651f-45e4-ab41-84169093fc7f_S_secvpfசெல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அனுஷ்கா சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளை அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் எடுத்துள்ளனர்.
அனுஷ்கா திரையுலகிற்கு வருவதற்கு முன்பே ஐதராபாத்தில் வாள் வீச்சு சண்டையை முறைப்படியாக கற்றுத் தேர்ந்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘அருந்ததி’ படத்தில் கத்தி சண்டைகளில் நடித்துள்ளார். அதேபோல் இந்த படத்திலும் இவர் லாவகமாக வாள் சண்டையிடும் காட்சியை பார்த்த படக்குழுவினர் வியந்து போயுள்ளனர். வில்லன்களுடன் மட்டுமல்லாமல் கதாநாயகன் ஆர்யாவுடனும் சண்டை போடும் காட்சியும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.
இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தமிழ், ஜார்ஜியன், ரஷ்யன், உஸ்பெக், துருக்கி உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. அனுஷ்கா தற்போது ‘பஹூபலி’, ‘ருத்ரம்மா தேவி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்காக குதிரையேற்றமும், பாரம்பரிய தற்காப்பு கலைகளும் கற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6:33 AM | 0 comments | Read More

அனுஷ்காவுடன் சண்டை போடும் ‘ராப்’ பாடகர் பாபா செகல்

b1a858a6-2a70-4b23-8d61-59ece212d37d_S_secvpfஇயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ள படம் ‘ருத்ரம்மா தேவி’. இதில் நடிகை அனுஷ்கா ருத்ரம்மா தேவியாகவும், நடிகர் ராணா இளவரசர் சாளுக்கியா வீரபத்திராவாகவும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் இந்தியாவின் பிரபல ‘ராப்’ இசைப் பாடகரான பாபா செகல் அறிமுகமாகிறார். இயக்குனர் இப்படத்தில் நடிப்பது குறித்து அவரை அணுகியபோது பாபா தயக்கமின்றி சம்மதம் தெரிவித்து விட்டார்.
ராணியாகத் தோன்றும் அனுஷ்காவிற்கு இதில் சண்டைக்காட்சிகளும் உண்டு. இவருடன் தானும் சேர்ந்து நடிக்கும் சந்தர்ப்பங்கள் இருப்பதினால் பாபா செகல் இந்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்திற்கும் சென்று சூட்டிங் நடைபெறம் விதத்தையும் அவர் கண்டு களித்து வருகின்றார். சரித்திரப் பின்னணியில் இப்படி ஒரு திரைப்படம் எடுப்பது குறித்து இயக்குனரிடமும் தனது மகிழ்ச்சியை அவர் தெரிவித்துள்ளார்.
‘ருத்ரம்மா தேவி’ வரலாற்றுப் பின்னணியுடன் வெளிவரும் முதல் ’3டி’ படம் ஆகும். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
6:29 AM | 0 comments | Read More

வெட்கத்தில் நெளிந்த அனுஷ்கா!

40170202asஅனுஷ்கா நடித்து வரும் பிரமாண்ட பட்ஜெட் படம் ராணி ருத்ரம்மா தேவி. இப்படத்துக்காக கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஆயுதம் மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்சி எடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா.
முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகளில் ஆக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய இயக்குனர் தற்போது கடைசிகட்ட படப்பிடிப்பில் பாடல் மற்றும் கிளுகிளுப்பான காட்சிகளை படமாக்கி வருகிறார்.
அதில் அந்த காலத்து கவர்ச்சி ஆடைகளை அணிந்தபடி அனுஷ்கா நடனமாடும் அந்தப்புர பாடல் காட்சியை சமீபத்தில் படமாக்கினாராம். காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக அனுஷ்காவிற்கு ஆடை குறைத்து அணிகலன்களைக்கொண்டே உடம்பை மறைத்தபடி அந்த காட்சியை படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
ஆனால், அந்த காட்சியை ஒட்டுமொத்த யூனிட்டும் வெறிக்க வெறிக்க வேடிக்கைப்பார்த்தால் வெட்கத்தில் நெளிந்தாராம் அனுஷ்கா. அதனால், கூடி நின்று வேடிக்கைப்பார்த்த யூனிட் நபர்களை வெளியேற்றி விட்டு, இயக்குனர், கேமராமேன் உள்பட சிலர் மட்டும் அந்த காட்சியை படமாக்கினார்களாம். அதன் பிறகே வெட்கத்தை ஓரங்கட்டிவிட்டு நடித்தாராம் அனுஷ்கா.
6:27 AM | 0 comments | Read More

என் கல்யாணம் நிச்சயம் காதல் கல்யாணம் தான் – அனுஷ்கா பேட்டி!

ANUSHKA-anushka-shetty-28912358-520-620எனது கல்யாணம் கண்டிப்பாக காதல் கல்யாணமாகத் தான் இருக்கும் என் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் முற்றிலும் வித்தியாசமாக, பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகம்’.
இப்படம் வருகிற நவ., 22ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனுஷ்கா, இரண்டாம் உலகம் படம் முற்றிலும் வித்தியாசமான படம்.
இப்படத்தில் லவ், எமோஷன் என எல்லாமே இருக்கு. குறிப்பாக இப்படத்தில் சண்டைக்காட்சிகளில் எல்லாம் நான் நடித்துள்ளேன். ஜார்ஜியா காட்டிற்குள், தனியாக சண்டை பயிற்சியாளர் வைத்து எனக்கு சண்டையெல்லாம் கற்றுக் கொடுத்து இப்படத்தில் நடிக்க வைத்தனர்.
பொதுவாக ஆர்யா கூட நடிக்க எல்லா நடிகைகளும் விரும்புவாங்க, நானும் அப்படித்தான். ஆர்யாவிட்டு பிரியாணியை ரொம்பவே நான் மிஸ் பண்றேன். இருந்தாலும் அடுத்தமுறை கண்டிப்பாக பிரியாணியை ருசித்து விடுவேன். தெலுங்கில் அருந்ததீ, ருத்ரமாதேவி போன்ற வரலாற்று படங்களில் நடிக்கிறேன். தமிழிலும் அதுபோன்று வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.
நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போது வரைக்கு என் கல்யாணத்தை பற்றி பேசிக்கிட்டே இருக்காங்க. என் கல்யாணத்திற்கான நேரம் வரும்போது அதை நானே அறிவிப்பேன். நிச்சயமாக எனது கல்யாணம் காதல் கல்யாணமாகத்தான் இருக்கும். இரண்டாம் உலகம் படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் இப்படம் ஒரு மிகப்பெரிய இடத்தை கொடுக்கும் என்றார்
6:25 AM | 0 comments | Read More

பரோட்டா சூரிக்கு சிபாரிசு செய்த விஜய்!

Soori_1211_mவெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. அதையடுத்து, களவாணி, வேலாயுதம், சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நய்யாண்டி உள்பட பல படங்களில் சிறப்பாக காமெடி செய்திருந்தார். இதனால் சந்தானத்தின் கால்சீட் கிடைக்காத கம்பெனிகளெல்லாம் சூரியை நோக்கி படையெடுக்கத் தொடங்கின.
அதனால் தற்போது கைநிறைய படங்கள் வைத்திருக்கும் காமெடியனாகி விட்டார் சூரி. அதிலும் வேலாயுதம் படத்தை அடுத்து மீண்டும் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்திலும் முக்கிய காமெடியனாகியிருக்கிறார்.
வேலாயுதம் படத்தில், முதல் நாள் சூரியுடன் நடித்தபோது அவரது நடிப்பைப்பார்த்து வியந்த விஜய், யார் அந்த புதுக்காமெடியன்? என்று அவரைப்பற்றி விசாரித்தாராம்.
அதுவரை விஜய்யை விட்டு விலகியே நின்ற சூரி, அதன்பிறகு விஜய்யிடம் தன்னைப்பற்றி சொன்னதோடு, நெருக்கமாகி விட்டாராம். அதையடுத்து தன்னுடன் வருவது போன்று சூரிக்கு அதிக காட்சிகள் வைக்குமாறு சொன்ன விஜய், இப்போது ஜில்லா படத்திலும் சூரிக்கு அதிகப்படியான காட்சிகள் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்.
இதனால் இந்த படத்திற்கு பிறகு சூரியும் சந்தானத்துக்கு இணையான இன்னொரு காமெடியனாகி விடுவார் என்கிறார்கள்.
இப்படி விஜய்யே தனக்கு நேரடியாக சிபாரிசு செய்வதால், ஜில்லாவில் மிகுந்த உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறாராம் சூரி.
6:24 AM | 0 comments | Read More

எனக்கேற்ற சரியான ஜோடி நயன்தாரா தான் – ஆர்யா பேட்டி!!

b1c311bf-2ed6-4bef-8fc8-07cdf9d6a71eOtherImageஆர்யா-நயன்தாராவை வைத்து ஏற்கனவே பல கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கையில், எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா தான், எனக்கு ஏற்ற ஜோடியும் அவர் தான் என கூறியுள்ளார் நடிகர் ஆர்யா.
ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் நவ., 22ம் தேதி வெளிவர இருக்கும் படம் இரண்டாம் உலகம். வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கியுள்ளார் செல்வராகவன். அனிரூத்தின் பின்னணி இசையுடன், ஹாரிஸ் ஜெயராஜின் முன்னணி இசையும் இணைந்துள்ளது. பிவிபி சினிமாஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது ஆர்யா பேசுகையில், என் கேரியரில் மிக முக்கியமான படம் இந்த இரண்டாம் உலகம். பி.வி.பி சினிமாஸ் பெரிய முதலீடு போட்டு, என்னை நம்பி தயாரித்துள்ளது. இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும், செல்வராகவனுக்கும் என் நன்றி.
நான் நடித்த நான் கடவுள், இரண்டாம் உலகம் போன்ற படங்கள் வருஷக்கணக்கில் எடுப்பதாகவும், அதுபோன்ற படங்களில் நீங்கள் ஏன் நடிக்கணும் என பலரும் என்னிடம் கேட்கின்றனர். பாலா, செல்வராகவன் போன்றோர் வருஷக்கணக்கில் படம் எடுக்கின்றனர் என்பதற்காக நான் வருத்தப்படவில்லை, ஒவ்வொரு காட்சியும் சரியாக வரவேண்டும் என்பதற்காக அவர்கள் அதிகம் உழைக்கின்றனர், அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.
மேலும் தனக்கு பிடித்த நடிகை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா தான், எனக்கேற்ற சரியான ஜோடியும் அவர் தான் என்று கூறினார் அருகில் அனுஷ்காவை வைத்துக்கொண்டு.
6:23 AM | 0 comments | Read More

உடல் மொழியை மாற்றிய வடிவேலு

NT_131110222637000000சிறிய இடைவேளைக்கு பின், ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் பெரும்பகுதி முடிந்து விட்டதாம். கடைசி கட்டமாக மீண்டும், ஏ.வி.எம்., ஸ்டூடியோவில், அரண்மனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தும் பணிகள், துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்திற்காக, தெனாலிராமன், மன்னர் என, இரண்டு கெட்டப்புகளில் நடித்து வரும் வடிவேலு, ஒரு கேரக்டருக்கும், மற்றொரு கேரக்டருக்குமிடையே, வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, தன் உடல் மொழியை (பாடி லாங்குவேஜ்) முழுவதுமாக மாற்றி நடித்துள்ளார்.
ஏற்கனவே அவர் நடித்த, இம்சை அரசன் 23ம் புலிகேசியின் சாயல், நடிப்பிலோ, வசனத்திலோ துளியும் இல்லாத அளவுக்கு மிகவும் கவனமாக நடித்துள்ளாராம்.
6:19 AM | 0 comments | Read More

செருப்பை தூக்கி எறிந்த நடிகை: படாத இடத்தில் பட்டு துடித்த ஹீரோ

10-r-rajkumar4545-600-jpgஆர்.. ராஜ்குமார் படப்பிடிப்பின்போது நாயகி சோனாக்ஷி சின்ஹா தூக்கி எறிந்த செருப்பு ஹீரோ ஷாஹித் கபூருக்கு முக்கியமான இடத்தில் பட்டு துடித்துவிட்டாராம்.
ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் ஆர்…ராஜ்குமார். பிரபுதேவா இயக்கியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் ஒரு பாடலில் சோனாக்ஷி ஷாஹித் மீது செருப்பை தூக்கி எறிந்து விட்டு அமைதி என்று கூற வேண்டும்.
இயக்குனர் கூறியது போன்று சோனாக்ஷியும் செருப்பை தூக்கி எறிந்தார். ஆனால் செருப்பு ஷாஹிதுக்கு படாத இடத்தில் பட்டுவிட்டது. இதையடுத்து ஷாஹித் வலியால் துடித்த போதிலும் சத்தம் போடவில்லை. சோனாக்ஷி அமைதி என்று சொல்லாமலேயே ஷாஹித் அமைதியாகிவிட்டார்.
இதற்கிடையே ஷாஹிதுடன் மீண்டும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பிரபுதேவா தெரிவித்துள்ளார்
6:16 AM | 0 comments | Read More

மீனவர்களுக்கு டால்பின்கள் மீன் பிடிக்க உதவும் அதிசயம் (வீடியோ)

Quienமீனவர்கள் வலையை வீச சிக்னல் கொடுக்கும் டால்பின்கள் – பிரேசிலில் தலைமுறைகளாக நடக்கும் அதிசயம். பிரேசில் நாட்டில் லகுனா என்ற பகுதியில்(Laguna, Brazil) மீனவர்களுக்கு டால்பின்கள் மீன் பிடிக்க உதவும் அதிசயம் நடக்கின்றது. 150க்கும் மேற்பட்ட டால்பின்களில் 50 டால்பின்கள் உள்ளூரில் உள்ள 200 மீனவர்களுக்கு உதவுகிறது.
மீன்பிடி படகுகள் ஒரு பக்கம் நிற்க, டால்பின்கள் வரிசையாக ஒரு பக்கம் தண்ணீரில் அணைபோல நிற்கின்றன, இவை இரண்டுக்கும் இடையில் மீன்கள் வரும் போது தங்கள் தலையாலோ, வாலாலோ டப டப வென்று தண்ணீருக்கு மேலே தட்டுகின்றன, உடனே மீனவர்கள் வலையை வீச கொத்து கொத்தாக மீன்கள் சிக்குகின்றன.
இவைகள் இன்று நேற்று நடப்பதல்ல, பல தலைமுறைகளாக 1847ம் ஆண்டிலிருந்து நடைபெறுகின்றன, கரையில் வசிக்கும் மீனவர்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த உத்தியை சொல்லி தருகிறார்கள், ஆனால் அடுத்தடுத்த தலைமுறை டால்பின்கள் எப்படி மீனவர்களுக்கு உதவுவதை கற்றுக்கொள்கின்றன என்று தான் புரியவில்லை.
இப்படி உதவுவதால் டால்பின்களுக்கு என்ன நன்மைகள் என்று தான் புரியவில்லை, இதன் மூலம் டால்பின்களுக்கும் மீன்கள் கிடைக்கின்றன என்கிறார்கள் ஆனாலும் இதை உறுதி படுத்த முடியவில்லை மேலும் அந்த பகுதியில் இருக்கும் 150 டால்பின்களில் இந்த 50 டால்பின்கள் மட்டுமே இதை செய்கின்றன, பிற டால்பின்கள் மீனவர்களுக்கு உதவுவதில் பங்கேற்பதில்லை.
உள்ளூர் மீனவர்களுக்கு டால்பின்களுக்குமான இந்த உறவு காலம் காலமாக தொடருகிறது
இது குறித்த வீடியோவை இந்த லிங்கில் பார்க்கலாம் மீனவர்களுக்கு டால்பின் உதவுகிறது, தமிழ்நாட்டிலோ மீனவர்களை சிங்களன் சுட்டுக்கொல்கிறான்


7:52 AM | 0 comments | Read More

பேஸ்புக் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது: மாணவி தற்கொலை

faceebook_001மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை அவரது பெற்றோர் கைப்பேசி மற்றும் பேஸ்புக் பயன்படுத்தியதற்காக கண்டித்ததால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள பர்பானியை சேர்ந்த சுனில், தஹிவாமகள் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்.
இவர்களில் 17 வயதாகும் மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து வந்தார். இவர் அதிக நேரம் கைப்பேசி மற்றும் பேஸ்புக் பயன்படுத்துவதை கண்டு கவலை அடைந்த அவரது பெற்றோர் இத்தகைய வலைத்தளங்களையும், கைப்பேசியையும் வைத்துக்கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பழக்கத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு ஐஸ்வர்யா பேஸ்புக்கில் நிறைய நேரம் செலவழிப்பதை கண்ட பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கோபமடைந்த ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோர் தன்னை இதுபோல் அடிக்கடி தடுப்பதாகவும், இத்தனை கட்டுப்பாடுகளுடன் தன்னால் இருக்கமுடியாது என்றும் பேஸ்புக் இல்லாமல் தன்னால் வாழவே முடியாது எனவும் கடிதத்தில் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தால் ஐஸ்வர்யாவின் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7:42 AM | 0 comments | Read More

வெளியானது விஸ்வரூபம் 2 ட்ரைலர் (வீடியோ இணைப்பு)

vishwaroopam_2_002கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெளியாகியுள்ளது.
கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2.
ராணுவ அதிகாரியாக கமல் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இவருடன் பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் குப்தா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் அசத்தலான ட்ரைலர் கமலின் பிறந்த நாளான நவம்பர் 7ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்று வெளியாகவில்லை. மாறாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
எம்.ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை விரைவில் வெளியாகவிருக்கிறது.



7:36 AM | 0 comments | Read More

Adobe Photoshop CS6 Tutorial

Adobe Photoshop CS6 is a popular image editing software that provides a ..... whatever size you make the border, the area within it will fit on an 8x10 photo.
tutorial
3:03 AM | 0 comments | Read More

Windows 7 / vista crack Free download for 32, 64 bit version

click download and install the crack


Download

1:54 AM | 0 comments | Read More

connect laptops,phones via wi-fi step by step and share internet


Step 1: Open "cmd"


  • go and search on your start menu "cmd"
  • Open Command Prompt(Admin: right click on "cmd " icon and open as Administrator)

Step 2:

  • Check whether your computer is supported for Hosted network or not. Type the following command in Command Prompt.
  • Command :" netsh wlan show drivers " (type this code on black screen and press enter(enter the command without the quotations)

If the result is “YES” then proceed to Step 3 or else download the required drivers from your vendor website.

CONFIGURING THE HOSTED NETWORK CONNECTION:

Step 1:

  • Type “netsh wlan set hostednetwork mode=allow ssid=yourname key=yourpassword” (enter the command without the quotations).
  • Note: In this example, I have used my own user Name (ssid)and Password(key). You can use your own parameters for SSID and KEY and Password must be greater than 8 digits.

    example " netsh wlan set hostednetwork mode=allow ssid=sutharsan key=1234567890
You have successfully established the Network Connection.

Step 2:

  • Start your hosted network.
  • Command : "netsh wlan start hostednetwork "
    (enter the command without the quotations)
If your Command Prompt says ” your hosted network couldn’t be started ” then make sure to turn on the “WiFi” and also enable the Wireless Adapter :)
When there is no error:

SHARING YOUR WIRELESS NETWORK ADAPTER

Step 1:

  • Go to control Panel -> Network and Internet and select Network and Sharing Center.

Step 2:

  • There you can see your newly created network under the original network connection.

Step 3:

  • Select “Change adapter settings” in the left side column of Network and Sharing Center.

Step 4:

  • Right click on your Wireless Network Adapter and select properties. Select the tab “Sharing“. Check the option “Allow other network users to connect through this internet’s connection” option. Mention your newly created hosted network name.

Step 5:

  • Check whether your hosted network has shared the network access or not from theNetwork Sharing and Center.
  • Wahoooo!! You have successfully turned on your WiFi Hotspot. Now you can surf internet from any device using the Hotspot.(iphones, laptops , phones)
  • Here i’m going to connect my Mobile using the configured WiFi Hotspot.
  • To stop the hosted network, type the command ” netsh wlan stop hostednetwork” in command prompt.
Do you think typing a command for starting/Stopping the WiFi Hotspot is a time dependent?
OK, i’m going to show you one trick so that you can Start/Stop your WiFi Hotspot in a single click.



1 extract file
2 when open click and run as administrator
3 first readme file
4 enjoy :D


look my phone screen i have done

5:57 AM | 0 comments | Read More